தீபாவளி என்றாலே புது ஆடை, பட்டாசு, பலகாரங்கள் போன்றவை மட்டுமல்ல.. தீபாவளிக்கு முதல் நாளே, வீடுகளின் வாசலில் வண்ண மயமான கோலங்களைப் போட்டு மகிழ்வோம். கோலங்களை வாசலில் போடுவது என்று மட்டும் நினைக்காமல், வீட்டிற்கு ஒருவர் வரும் போது முதலில் வாசலைத் தான் பார்ப்பர். நம் வீட்டில் போடும் கோலங்கள், பார்ப்பவர்களின் மனதைக் கவரும் வகையாக இருக்க வேண்டும் என நினைப்போம். அந்த வகையில், தீபாவளி தினத்தில் வண்ணமயமிக்க வாசலில் போடும் கோலங்களைப் பற்றி காண்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…