மனிதனின் குணம், மனநிலை ஏன் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களை யூகிக்கும் முறையே ஜோதிடமாகும். ஜோதிட சாஸ்திரம் கிரகங்களின் நிலை மாற்றத்தைக் கொண்டு நம் வாழ்வின் நிகழ்வுகளைக் கணிக்கும் முறையாகும். ஜோதிடத்தில் செவ்வாய் தைரியத்திற்கு உரிய வேகமான கிரகமாகும், ஆனால் செவ்வாய் சாதகமான இடத்தில் இல்லாவிட்டால் (Sevvai Dosham Pariharam) செவ்வாய் தோஷம் ஏற்படும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்று தெரிய இந்த பதிவை பின்தொடரவும்.
செவ்வாய் தோஷம் (Sevvai Dosham Pariharam)
ஒருவர் ஜாதகத்தில் லக்கினம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12 இல் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் ஆகும். செவ்வாய் தோஷம் இருந்தால் நமக்கு பதட்டம் அளித்து தன்னம்பிக்கை குறைக்கும், மேலும் திருமணத்தில் தடை ஏற்படுத்தும்.
நம் பூர்வ ஜென்மத்தில் செய்த வினையின் விளைவாக செவ்வாய் தோஷம் ஏற்படும். ஒருவரை பூமி சார்ந்த விஷயங்கள் அல்லது ஒருவரின் சொத்து கொடுக்காமல் செய்த தவறுகளால் செவ்வாயின் கோபம் செவ்வாய் தோஷமாக ஏற்படும்.
Also Read : சனி பாதிப்பை குறைக்க இந்த பரிகாரம் தான் ஒரே வழி..!
செவ்வாய் தோஷ நீங்க பரிகாரம் (Chevvai Dosham Pariharam)
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…