Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி.! இந்த தவறு செஞ்சிருந்தா மாட்டீப்பீங்க..

Gowthami Subramani Updated:
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி.! இந்த தவறு செஞ்சிருந்தா மாட்டீப்பீங்க..Representative Image.

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், இந்த தவறு செய்திருப்பின் அவர்களுக்கு கடுமையான விதிமுறையை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்கள், அரசிடமிருந்து இலவச ரேஷன் பெற்று வருகின்றனர். இருப்பினும், ரேஷன் கார்டுதாரர்களின் சிறிய தவறு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், ஒரு ரேஷன் கார்டு தாரர்கள் ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்து ரேஷன் எடுக்கவில்லை எனில் அவரது பெயரானது பட்டியலில் இருந்து நீக்கப்படும். இது அரசாங்கத்தின் புதிய விதியாகும். மேலும், இதற்குப் பதிலாக மற்றொரு ஏழை குடும்பத்துக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும்.
 

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி.! இந்த தவறு செஞ்சிருந்தா மாட்டீப்பீங்க..Representative Image

தொடர்ந்து ஆறு மாதங்கள் ரேஷன் எடுக்காமல் போனால்?

கோவா அரசானது, தொடர்ந்து ஆறு மாத காலமாக ரேஷன் எடுக்காதவர்களின் ரேஷன் கார்டை ரத்து செய்துள்ளது. இவ்வாறு ரத்து செய்யப்பட்டவர்கள், ஆகஸ்ட் 2022 ஆம் நாள் முதல் ஜனவரி 2023 வரை ரேஷன் பொருள்கள் வாங்காதவர்கள் ஆவார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்