ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, நேற்றைய நாளில் அதிகரித்ததைத் தொடர்ந்து, இன்றும் அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.
கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. அதன் படி, இந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது. அவ்வாறே இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால், இல்லத்தரசிகள் வேதனையில் உள்ளனர்.
ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.
இன்றைய தினத்தில் அதாவது அக்டோபர் 18 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.5 அதிகரித்து, 4,705 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.40 அதிகரித்து 37,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு 5,107 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.40,856 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்று வெள்ளி விலை அதிகரித்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.10 காசுகள் அதிகரித்து ரூ.61.70 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளி தற்போது ரூ.61,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…