சேவூர் அருகே பாப்பாங்குளத்தை சேர்ந்த மணியன் என்பவர் சொந்தமாக வேன் வைத்து வாடகைக்கு ஓடி வருமானம் ஈட்டி வருகிறார். இவர் அக்டோபர் 1 ஆம் தேதி சேவூர் கைக்காட்டியில் உள்ள ரங்கசாமி என்பவரின் ஸ்டாண்டில் தன் வேனை நிறுத்தியுள்ளார்.
மறுநாள் வேனை எடுக்க வந்தபோது அவருடைய வேனை காணவில்லை. இதனால் சேவூர் போலீஸ் நிலையத்தில் மணியன் புகார் அளித்துள்ளார், வேனை போலிஸார் தீவரமாக தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…