Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,953.43
464.44sensex(0.64%)
நிஃப்டி22,132.90
137.05sensex(0.62%)
USD
81.57
Exclusive

திபாவளியால் திருப்பூரில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு......!

Manoj Krishnamoorthi October 26, 2022 & 09:31 [IST]
திபாவளியால் திருப்பூரில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு......!Representative Image.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி நகர் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான முதலை பண்ணை உள்ளது. சுமார் 100 மேற்பட்ட முதலைகள் இந்த பண்ணையில் பராமரிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை விடுமுறை தினத்தால் தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இங்கு அதிகமாக வருகை தந்து முதலைகளை பார்த்தும் அருகில் இருந்து புகைப்படம் எடுத்தும் கொண்டனர். தீபாவளி பண்டிகை விடுமுறை தினத்தால் இந்த பண்ணையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைபோல ததும்பியது.  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்