கதை சொல்லும் எபிசோடில் இன்றைய தினம் விக்ரமன், ரச்சிதா, ஆயிஷா, தனலட்சுமி, சாந்தி, மணிகண்டா ஆகிய ஆறு பேர் மட்டுமே பாக்கியிருக்கிறார்கள். அவர்கள் இன்றைய எபிசோடில் கதை சொல்கிறார்கள். இவர்களில் பலருக்கும் பேச ஆரம்பிக்கும்போதே பஸர் ஒலிக்கிறது.
அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு பஸரை அழுத்துகின்றனர். யாரையும் பேச விடக்கூடாது என்பதே நோக்கம். காரணம் இவர்களில் மணிகண்டா தவிர அனைவரும் சிலரை பேச விடாமல் பஸரை அழுத்தி வெளியேற்றியவர்கள்தான்.
தனலட்சுமிக்கும் கோளாறுக்கும் இடையில் சண்டை துவங்குகிறது. தனலட்சுமி எகிறிக்கொண்டே கோலாரை வைத்து செய்கிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…