சீதா ராமம் படத்தில் வரும் 'காலங்கள் தாண்டி காத்திருப்பேன்' பாடலில் காதலி காதலனுக்காக காத்திருக்கும் போது அனுபவிக்கும் இன்பமான துன்பத்தையும் துயரத்தையும் உண்மையான அன்போடு அழகாக வெளிபடுத்தப்பட்டிருக்கும். இதோ அந்த பாடலின் அழகிய வரிகள்.
நடித்தவர்கள்: துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், மற்றும் ராஷ்மிகா மந்தனா
இசை: விஷால் சந்திரசேகர்
பாடியவர்: சிந்துரி விஷால்
பாடலாசிரியர்: மதன் கார்க்கி
இசை லேபிள்: சோனி மியூசிக் இந்தியா
Kaalangal Thaandi Kaathiruppen Song Lyrics in Tamil:
காலங்கள் தாண்டி காத்திருப்பேன்
காதலை ஏந்தி காத்திருப்பேன்
கனவுகளாய் காத்திருப்பேன்
கரைந்திடும் முன் உன்னை காண்பேனே
கணம் ஒவ்வொன்றும்
உன் நினைவலைகள்
கரையின் நுனியில்
நான் காத்திருப்பேன்
காலங்கள் தாண்டி காத்திருப்பேன்
காதலை ஏந்தி காத்திருப்பேன்
கனவுகளாய் காத்திருப்பேன்
கரைந்திடும் முன் உன்னை காண்பேனே
உடல் எனும் கூட்டில் காத்திருப்பேன்
உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன்
உணர்வுகளாய் காத்திருப்பேன்
உடைந்திடும் முன் உன்னை காண்பேனே..
Kaalangal Thaandi Kaathiruppen
Kaadhalai Yendhi Kaathiruppen
Kanavugalaai Kaathiruppen
Karaindhidum Mun Unnai Kaanbene
Kanam Ovvondrum
Un Ninaivalaigal
Karaiyin Nuniyil
Naan Kaathiruppen
Kaalangal Thaandi Kaathiruppen
Kaadhalai Yendhi Kaathiruppen
Kanavugalaai Kaathiruppen
Karaindhidum Mun Unnai Kaanbene
Udal Ennum Koottil Kaathiruppen
Uyir Sumanthe Dhinam Kaathiruppen
Unarvugalaai Kaathiruppen
Udainthidum Mun Unnai Kaanbene..
Also Read:
கம்பன் சொல்ல வந்து பாடலின் அர்த்தம் - சீதா ராமம்...
கம்பன் சொல்ல வந்து பாடல் வரிகள் - சீதா ராமம்...
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு பாடல் வரிகள் - சீதா ராமம்..
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…