அண்ணாத்தே படம் தனக்கு திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்த்து ஏமாந்து போய், இருக்கும் கீர்த்தி சுரேஷ், பொன்னியின் செல்வனின் தனக்கு கிடைத்த பாத்திரத்தை தவற விட்டுவிட்டோமே எனவும் வருந்தி வருகிறார். மேலும் அவரின் கதாபாத்திரம்தான் படத்திலேயே ஹைலைட்டானது என்றும் அதைப் பற்றியே சமூக வலைத்தளங்களில் இன்றளவும் பேசி வருவதை அறிந்தும் மிகவும் வருத்தத்தில் இருந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில், தனது கவலைகளை மறந்து மீண்டும் சினிமா வாய்ப்புகளுக்காக புகைப்படங்களை வெளியிட்டு தயாரிப்பாளர்களுக்கு தூது அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள் இதோ.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…