Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

'ராமன் செய்த போரே சீதைக்காக தானே' பாடல் வரிகள் - சீதா ராமம்!

Nandhinipriya Ganeshan October 07, 2022 & 18:57 [IST]
'ராமன் செய்த போரே சீதைக்காக தானே' பாடல் வரிகள் - சீதா ராமம்!Representative Image.

இயக்குநர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் சீதா ராமம். இந்த படத்தில் வரும் 'ராமன் செய்த போரே சீதைக்காத தானே' என்ற பாடல் அனைவரது மனதையும் கொள்ளையடுத்து விட்டது. இந்த அழகிய பாடலுக்கு குரல் கொடுத்தவர் அரவிந்த் அனெஸ்ட். இசையமைத்தவர் விஷால் சந்திரசேகர். பாடல் வரிகளை எழுதியவர் மதன் கார்க்கி. 

Raman Seitha Pore Song Lyrics in Tamil:

தரை இறங்கி வந்த
மேக வெண்ணிலா
நீயே தான் பூமி என்றதோ!

குறுஞ்சிறகினில்
பெருமலையினை ஏன் ஏற்றினாய்
சுருங்கிடும் வானை காட்டினாய்

வெறும் குமிழியில்
புது நிறங்களை ஏன் ஊற்றினாய்
இருண்டிடும் உலகை தீட்டினாய்

எறும்புகள் நசுங்கும் போதிலும்
உயிருடன் தத்தி போகுதே!
இருதயம் நொறுங்கும் போதிலோ
உயிர் எனை விட்டு போகுதே!

நீ எந்தன்
கண்ணீர் என்றாகினாய்

'ராமன் செய்த போரே சீதைக்காக தானே' பாடல் வரிகள் - சீதா ராமம்!Representative Image

தரை இறங்கி வந்த
மேக வெண்ணிலா
நீயே தான் பூமி என்றதோ!

உன் நெஞ்சில் நீந்தி வந்த
காதல் வெண்ணிலா
மீண்டும் மேலேறி சென்றதோ!

ராமன் செய்த போரே
சீதைக்காக தானே!
ஆனால் என்ன போர் இது

உணர்வே இல்லாமல் ஆனேனோ
ஆயுதமாய்
உயிரே இல்லாமல் நின்றேனோ
காவலனாய்

நீ எந்தன்
கண்ணீர் என்றாகினாய்...!

'ராமன் செய்த போரே சீதைக்காக தானே' பாடல் வரிகள் - சீதா ராமம்!Representative Image

Raman Seitha Pore Song Lyrics in English:

Tharai irangi vandha 
Megha vennila
Neeyae than bhoomi endratho!

Kurunchiraginil 
Perum alaiyinai yen yetrinaai
Surungidum vaanai kaattinaai

Verum kumizhiyil 
Pudhu nirangalai yen ootrinaai
Irundidum ulagai theettinaai

Erumbugal nasungum bothilum
Uyirudan thaththi poguthae!
Irudhayam norungum bodhilo
Uyir enai vittu poguthae!

Nee endhan 
Kanneer endru yenaaginaai

'ராமன் செய்த போரே சீதைக்காக தானே' பாடல் வரிகள் - சீதா ராமம்!Representative Image

Tharai irangi vandha 
Megha vennila
Neeyae than bhoomi endratho!

Un nenjil neendhi vandha 
Kaadhal vennila
Meendum mel yeri chendratho!

Raaman seitha pore
Seethaikkaaga thaanae!
Aanaal enna por idhu

Unarvae illaamal aaneno 
Aayudhamaai
Uyirae illaamal nindreno 
Kaavalanaai

Nee endhan 
Kanneer endru yenaaginaai..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்