தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் கவர்னருடைய உத்தரவுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை, கிண்டியில் கவர்னர் ஆர்.என் ரவியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழகத்தில் நிலவக்கூடிய சட்ட ஒழுங்கு குறித்தும் முதல் அமைச்சர் கவர்னருடன் கலந்தாலோசிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோரும் உடன் இருந்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…