இயற்கை சீற்றம் ஏற்படும்போது தான் நம் அரிவுக்கு நாம் இயற்கைக்கு செய்த தவறுகள் ஞாபகம் வரும். இது அழிவை நோக்கி நம்மை இழுத்து செல்லும் என்பதை இயற்கை சீற்றம் தெரிவித்து தான் வருகிறது. இந்தோனேஷியா நாட்டில் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 46 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்தோனேஷியா நிலநடுக்கம் (Earthquake In Indonesia 2022)
இந்தோனேஷியா நாட்டின் முக்கியமான தீவான ஜாவாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திடீரென உருவான இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியது. 5.4 ரிக்டர் அளவு கோளில் பதிவாகிய நிலநடுக்கத்தால் 700 மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், 46 பேர் பரிதாபமாக நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…