கேரளாவில் சமுதாயம் மற்றும் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி சட்ட ரீதியாக போராடி ஒன்று சேர்ந்த லெஸ்பியன் காதல் ஜோடி.
கேரளாவை சேர்ந்த ஆதிலா நஸ்ரின் மற்றும் பாத்திமா நூரா ஆகிய 2 பெண்கள், சவுதியில் பிளஸ் டூ வகுப்பில் ஒன்றாக படித்துள்ளனர். அப்போது தன்பாலின ஈர்ப்பால் இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இவர்கள் பட்டப்படிப்பு முடித்துவிட்டு சொந்த ஊருக்கு வந்தது தங்களின் காதலை குடும்பத்தில் இருப்பவர்களிடம் கூறியுள்ளனர். அதற்கு இரண்டு குடும்பத்தில் இருப்பவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் தங்களின் காதலை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது என்று அவர்கள் தீர்மானமாக இருந்தனர்.
அதனால் கேரளா உச்ச நீதிமன்றத்தை அவர்கள நாடியுள்ளனர். எனவே, சட்டம் போராட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் அவர்கள் சேர்ந்த வாழ அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டு தங்களின் வாழ்க்கை தொடக்கத்தை மகிழ்ச்சியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ பதிவிட்டு தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…