Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

ரேஷன் கடைகளில் இனி இதுவும் உண்டு..? அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!!

Sekar Updated:
ரேஷன் கடைகளில் இனி இதுவும் உண்டு..? அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!!Representative Image.

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக விரைவில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தற்போது அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரேஷனில் விரைவில் படிப்படியாக சிறுதானிய பொருட்கள் வழங்கப்படும் என கூறினார்.

மேலும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், இது குறித்து முதல்வருடன் பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார் 
 
உணவுத்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்