Fetus in Fetu: கர்ப்ப காலம் பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான தருணமாகும். கர்ப்பக்காலத்தில் கர்ப்பிணி பெண்களின் அதிகபட்ச ஆசையே குழந்தையை ஆரோக்கிமாக பெற்றெடுக்க வேண்டும் என்பது தான். அந்த வகையில், பெண் கருவுற்றதை உறுதி செய்த நாள் தொடங்கி 12 வாரங்கள் வரை அனைத்து விஷயங்களிலும் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம். இப்போது, ஒரு கர்ப்பிணி பெண் பிரவத்தின் போது இரட்டை குழந்தை எப்படி பிறக்கிறது என்றும், பிறந்த குழந்தையின் வயிற்றில் எப்படி கரு உருவாகிறது என்றும் இது எதனால் ஏற்படுகிறது என்றும் விரிவாகப் பார்க்கலாம்.
இரட்டை கருவுறுதல்
குழந்தை பிறப்பு என்றாலே மகிழ்ச்சியான நிகழ்வு தான். அதிலும் இரட்டை குழந்தை என்றால் இரட்டிப்பு சந்தோசம் அல்லவா? ஆனால், இரட்டை குழந்தை என்பது மிகவும் அரிதான ஒன்று. இது எவ்வாறு நடக்கிறது என்று தெரியுமா? அதாவது பெண்ணின் ஒரு கருமுட்டையும் ஆனின் ஒரு உயிரணுவும் இணைந்து இரண்டாக பிரிந்து இரண்டு கருக்களை உருவாக்குகிறது. இவை ஒரே மரபணு மற்றும் ஒரே நஞ்சுக்கொடி சார்ந்து இருக்கும். இவர்களை ஒற்றைக்கரு இரட்டையர்கள் என்று அழைப்பர். அதோபோல், இரண்டு கருமுட்டைகளும் இரண்டு உயிரணுக்களும் இணைந்து கருக்குள் உருவாக்குகிறது. இவை ஒரே மாதிரி இருந்தாலும் ஒரே மரபணு மட்டும் ஒரே நஞ்சுக்கொடி சார்ந்து இருக்க மாட்டார்கள். இவர்களை இரட்டைக்கரு இரட்டையர்கள் என்று அழைப்பர்.
இரட்டை குழந்தை எப்படி உருவாகிறது?
ஒரு பெண் கருத்தரித்திருக்கும்போது, உடலுறவு மேற்கொள்வதால் இரட்டைக் கரு உருவாகிறது. அல்லது சில சமயங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட விந்தணுக்கள் கருமுட்டைக்குள் நுழையும்போது இரட்டை கரு உருவாகிறது. நாம் கேள்விப்பட்டிருக்கலாம், ஒரே பிரசவத்தில் 3 அல்லது 4 குழந்தைகள். இந்த அதிசயம் இப்படி தான் நிகழ்கிறது.
கருவுக்குள் கரு (fetus in fetu):
இதே நிகழ்வு தான் ஆனால், கருவுக்குள் கரு என்பது ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள் என்றால் அவருடைய வயிற்றில் வளரும் சிசு ஒரு பெண்குழந்தையாக ஆண்குழந்தையாக என நமக்கு தெரியாது. ஒருவேளை அது சிசு பெண் குழந்தையாக இருந்தால் உடலுறவு மேற்கொள்ளும்போது ஆணின் விந்தணு தவறுதலாக அந்த பெண் சிசுவின் கருமுட்டைக்குள் சென்றுவிடுவதால் இந்த செயல் நடைபெறுகிறது. இதனால், வயிற்றில் வளரும் குழந்தையின் வயிற்றிலும் கருத்தரிக்க ஆரம்பித்துவிடும். இது அக்குழந்தைக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தவல்லது. இதனால், தான் கர்ப்பக்காலத்தில் ஆணுறையை பயன்படுத்தி உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால், ஆண்குழந்தையின் வயிற்றில் சிசு உருவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
40 நாள் குழந்தையின் வயிற்றில் கரு:
சமீபத்தில் பீகாரில் உள்ள மோதிஹரி பகுதியில் ஒரு தம்பதியரின் பிறந்த 40 நாட்களே (fetus devloped in the 40 day old baby in tamil)ஆன ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ஒன்று வளர்ந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த 40 நாட்களான அக்குழந்தையின் வயிற்றில் வீக்கம் காணப்பட்டுள்ளது. இதனால், சிறுநீர் கழிக்க முடியாமல் தவித்துள்ளது. உடனே அப்பகுதியில் உள்ள மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். வீக்கத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என அறிய, குழந்தையை டாக்டர் தப்ரீஸ் ஆசிஸ் பரிசோதனை செய்துள்ளார்.
அதற்காக சி.டி.ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது வந்த முடிவு மருத்துவருக்கே அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது. ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர் குழந்தையின் வயிற்றில் கரு ஒன்று வளர்ந்து வந்துள்ளது என்பதை கண்டறிந்துள்ளார். அது குறித்து மருத்துவர் கூறும்போது, இது அபூர்வமான நிகழ்வு, 5 லட்சம் பேரில் ஒருவருக்கு இதுபோன்று நடக்கிறது என்று தெரிவித்துள்ளார். தற்போது அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு நலமுடம் இருக்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…