15 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமகனாக விளங்கும் மகேந்திர சிங் தோனி முதன் முதலில் சென்னை அணியில் இணைந்த தினம் இந்த தினம் தான். 2008 ஆம் ஆண்டு இதே தினத்தில் தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனியின் பயணம் தொடங்கியது. இத்தனை ஆண்டுகள் ஆகியும், அதிக அளவிலான அன்பு உள்ளங்களை ரசிகர்களாகக் கொண்டுள்ளது.
ராஞ்சியை தோனியின் தாய் வீடு என்றால், சென்னை அவரது இரண்டாம் தாய் வீடு எனவும் கூறலாம். இவரது கிரிக்கெட் ஆதரிப்பிற்கு இதுவே காரணம்.
இது வரை கேப்டனாக இருந்து அணியை நன்றாக வலுப்படுத்தி, நல்ல முறையில் அணியை வழிநடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சென்னை அணி ஐபிஎல்-ல் 7 போட்டிகளில் விளையாட உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…