பிரெஞ்சு பேட்மின்டன் போட்டிக்கான இரட்டையர் பிரிவில், இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி – சிராக் ஷெட்டி, இரட்டையர் பிரிவில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர்.
தைவானின் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மின்டன் போட்டியில், லு சிங் யாவ் – யாங்க போ ஹன் இணையைக் கொண்ட எதிரணியுடன் போட்டியிட்டனர். இந்த எதிரணியுடன் மோதி முதல் முறையாக இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.
முன்னதாக, உலக அளவிலான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவின் சத்விக் சாய்ராஜ் – சிராக் ரெட்டி ஜோடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தப் பிரிவில், அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய இவர்கள், இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தனர்.
முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியவீரர்கள் சாம்பியன்ஷிப் வென்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…