விழுப்புரம் நகராட்சி உயர்நிலை பள்ளியில் கழிவறையை மாவட்ட ஆட்சியர் சுத்தம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை மறுநாள் திறக்கப்படும் நிலையில், பள்ளிகளில் சுகாதாரம் குறித்து விழுப்புரம் ஆட்சியர் மோகன் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வு மேற்கொண்டிருந்த போது, திடீரென அவர், கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…