கமிஷனர் அலுவலக வலைதளம் பக்கத்தை முடக்கப்பட்டு உலக முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற வாசகம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் பற்றி சர்ச்சை பேச்சால் நாட்டில் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் கமிஷனர் அலுவலக வலைதளம் இன்று (ஜூன் 14) ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. அதில், "இஸ்லாமியர்களுக்கு பிரச்சனைகளை உண்டு பண்ணி கொண்டிருக்கிறீர்கள். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேளுங்கள்" என குறிப்பிட்டிருந்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…