Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

ஆதீன விஷயங்களில் அரசு தலையிடக் கூடாது - பழனிசாமி

Bala June 10, 2022 & 17:34 [IST]
ஆதீன விஷயங்களில் அரசு தலையிடக் கூடாது - பழனிசாமிRepresentative Image.

ஆதீன விஷயங்களில் அரசு தலையிடக் கூடாது  என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தரைச் சந்தித்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்  எந்த மத விவகாரத்திலும் அரசு தலையிடக் கூடாது. ஆதீனங்களை திமுக அரசு திட்டமிட்டு முடக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது என்றார். மதுரை ஆதீனத்தின் பேச்சுக்கு அறநிலையத்துறை கண்டனம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்