ஆதீன விஷயங்களில் அரசு தலையிடக் கூடாது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தரைச் சந்தித்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் எந்த மத விவகாரத்திலும் அரசு தலையிடக் கூடாது. ஆதீனங்களை திமுக அரசு திட்டமிட்டு முடக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது என்றார். மதுரை ஆதீனத்தின் பேச்சுக்கு அறநிலையத்துறை கண்டனம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…