உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் ஐசியுவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முலாயம் சிங் யாதவும் கடந்த சில நாட்களாக குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது அவர் ஐசியுவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அவரது மகனும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், மேதாந்தா மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…