இளைஞர்களுக்கு உயிர் பாதுக்காப்பு பயிற்சி திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் 10.48 லட்சம் மீனவ மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் கடலோர மாவட்டங்களில் உள்ள இளைஞர்களுக்கு உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக கோவளத்தில் 25 மீனவர்களுக்கு பயிற்சி தொடங்கியது. இதன்மூலம் காயம் அடைந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி பயிற்சியும் வழங்கப்படும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…