டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனையை செயல்படுத்தும் வகையில் நிறைய செயலிகள் இருக்கிறது. அதில் தங்களுடைய போன் பே லோகோவை காப்பியடித்ததாக "மொபைல் பே" செயலி மீது வழக்கு தொடரப்பட்டது. அதற்கு தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் மொபைல் பே செயலுக்கு தடை விதித்துள்ளது. இந்த செயலியை ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து இந்த செயலியை அகற்றுமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற நோட்டீஸ் வழங்கியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…