இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஆப்ரிக்க நாடுகளில் காணப்பட்ட குரங்கம்மை நோய் தற்போது உலக நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 20 நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 470ஆக உயர்ந்துள்ளது . இதனையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…