Tue ,Dec 12, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

பறவை காய்ச்சலால் ஒருவர் பலி....மக்கள் பீதி..!

Bala June 03, 2022 & 11:43 [IST]
பறவை காய்ச்சலால்  ஒருவர் பலி....மக்கள் பீதி..!Representative Image.

கேரளாவில்  பறவை காய்ச்சலால்  ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 

கேரளாவில் கோழிக்கோட்டை சேர்ந்த 12 வயது இரட்டை சகோதரிகளுக்கு நேற்று (ஜூன் 2) பறவைக்காய்ச்சல் நோய் உறுதியானது. ஆபத்தான நிலையில் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த சகோதரிகளில் ஒருவரான ரிதுநந்தா உயிரிழந்தார். இதையடுத்து அந்த பகுதி முழுவதும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பறவை காய்ச்சலால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பீதியையும் சோகத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்