Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்:- 2 பயங்கரவாதிகள் கொலை

Bala June 14, 2022 & 17:49 [IST]
பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்:- 2 பயங்கரவாதிகள் கொலைRepresentative Image.

பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொண்றனர்.

ஜம்மு காஷ்மிரில் உள்ள அமர்நாத் கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் அமர்நாத் யாத்திரை ஜூன் 30ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த யாத்திரையை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். உயிரிழந்த இருவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்