பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை, இறக்கத்துடன் முடிவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 43.7 புள்ளிகள் குறைந்து, 16,584.30 என்ற புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இதேபோல் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 48.88 புள்ளிகள் குறைந்து 55,769.23 என்ற புள்ளிகளுடன் நிறைவடைந்தது.பங்குச்சந்தைகள் சரிவால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
இதனைதொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 பைசா சரிந்து 77.63 காசுகளாக வர்த்தகம் முடிவடைந்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…