முட்டை விலை உயர்வு காரணமாக முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தியாகும் முட்டைகள் வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாமக்கல்லில் உற்பத்தி குறைவு காரணமாக முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. இதனால் முட்டை ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள், கோடைக்காலம் என்பதால் முட்டை உற்பத்தி குறைந்து, விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருக்கியில் இதைவிட ஒரு ரூபாய் குறைவாக கிடைப்பதால் உலக நாடுகள் துருக்கியில் இருந்து முட்டை இறக்குமதி செய்கின்றனர்’ என கூறினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…