சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
சென்னை வள்ளூவர் கோட்டம் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த இளைஞன் பைக் அதிக வெப்பமாவதை உணர்ந்து நிறுத்தியுள்ளார். இதனையடுத்து பைக் தீப்பிடிக்க தொடங்கியதால் அதிர்சியடைந்த இளைஞர் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைந்தனர். பைக் எப்படி தீப்பிடிக்க தொடங்கியது என்ற விபரம் இதுவரை தெரிய வரவில்லை. இது தொடர்பாக போலீசர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…