தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபர் அருகே நின்று "செல்பி" எடுக்க முயற்சி செய்தவரை நெட்டிசன்கள் வருத்தெடுத்து வருகின்றனர்.
துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரில் உள்ள சிறப்பு வாய்ந்த காலாட்டா கோபுரம் அருகே பெட்ரோல் கேனுடன் ஒருவர் நீண்ட நேரமாக சுற்றித்திரிந்து வந்துள்ளார். இதனையடுத்து அவர் திடீரென்று பெட்ரோலை மேலே ஊற்றி தீயை வைத்துக்கொண்டார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அவரை காப்பாற்றாமல் அருகே நின்று செல்பி எடுக்க முயன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. சிலர் அந்த விடியோவை பதிவிட்டு மனித நேயம் எங்கே என வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…