தமிழக சுகாதார அமைச்சருக்கு உபி அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் இதுவரை 163 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், வட மாநில மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களால் தான் தொற்று பரவியது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உபி அமைச்சர் ஜிதின் பிரசாதா, நோய் தொற்றுக்கு எந்த மாநில எல்லைகளும் தெரியாது. இது தமிழக அமைச்சரின் பொறுப்பேற்ற அறிக்கை என கண்டனம் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…