வகுப்பறையில் குறட்டை விட்டும் தூங்கும் நல்லாசிரியருக்கு மாணவர் ஒருவர் விசிறி விடும் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.
பீகாரில் உள்ள பள்ளி ஒன்றில், ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் தூங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில், ஆசிரியர் அசந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது மாணவர் ஒருவர் விசிறி விடும் காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் சிலர் இது தான் பீகார் மாதிரி கல்வி என வேதனை தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…