Nandhinipriya Ganeshan September 12, 2022
கரூர் மாவட்டம், தென்னிலை சுற்றுவட்டார பகுதியில் கரூர் சின்ன ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியை சேர்ந்த 39 வயதான செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான தனியார் கல்குவாரி செயல்பட்டு வந்தது. இதே கல்குவாரிக்கு அருகில் கரூர் குப்பம் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், விவசாயியுமான 52 வயதான ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதற்கிடையில், கடந்த 2019 ஆம் ஆண்டு நிலப்பிரச்சனை தொடர்பாக தன்னை கொலை செய்ய முயன்றதாக ஜெகநாதன் க.பரமத்தி போலீஸ் நிலையத்தில் செல்வக்குமார் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், செல்வக்குமாரின் கல்குவாரி உரிமம் முடிந்து இயங்கி வருவதாகவும் கனிம வளத்துறைக்கு ஜெகநாதன் பல்வேறு புகார்களை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
UDHAYAKUMAR September 06, 2022
TANGEDCO Karur District Power Shutdown September 2022 Today & Tomorrow 1/9/2022 to 30/9/2022 September Month 2022 Current Cut Schedule News: TANGEDCO கரூர் மாவட்டம் மின்பராமரிப்பு பணிகள் செப்டம்பர்2022 இன்று மற்றும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு. 1/9/2022 to 30/9/2022 செப்டம்பர்2022 மாதத்துக்கான மின் தடை நிலவர அட்டவணை: TNEB Karur Current Cut / Karur Power Cut Locations & Today Karur Power Cut or Not? Here we have updated TNEB Karur District Today & Tomorrow Power Shutdown கரூரில் எங்கெல்லாம் மின்தடை ஏற்படும். எப்போது மின்சாரம் திரும்ப வரும் உள்ளிட்ட தகவல்களை இங்கு காண்போம். கரூரில் இருக்கும் முக்கியமான பகுதிகளின் பட்டியல்.
தமிழக மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களிலும் அவ்வப்போது பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அமல்படுத்தப்படும். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் கரூர் மாவட்டத்தின் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த தினத்தில் மின்தடை அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.10,000 லஞ்சம் கேட்ட அரவக்குறிச்சி தாசில்தார் இன்று லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி தாலுக்கா சின்னதாராபுரம் பகுதியில் வசிப்பவர் பழனிசாமி. அவரது தந்தை இறந்த நிலையில், வாரிசு சான்றிதழ் பெற அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், வாரிசு சான்றிதழ் பெற அவரிடம் விசாரணையில் ஈடுபட்ட தாசில்தார் ராஜசேகரன், வாரிசு சான்றிதழ் தர வேண்டுமானால் ரூ.10,000 லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டதாகக் கூறப்படுகிறது.
Karur District News : கரூர் மாவட்டத்தில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்துள்ளார்.
Karur District News : கரூர் மாவட்டத்தில் லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 மாணவிகள் காயம் அடைந்துள்ளனர்.
Priyanka Hochumin May 14, 2022
Karur News Today: கரூர் வைகாசி திருவிழாவை ஓட்டி நேற்று கரூரில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இறைவனை தரிசித்து மகிழ்ந்தனர்.
Priyanka Hochumin May 04, 2022
Karur News Today: தொழிலாளர் தினத்தன்று விடுமுறை வளங்காத 32 நிறுவனங்களுக்கு அபராதம் விடுத்து மிரட்டியுள்ளார் கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி.
Priyanka Hochumin May 02, 2022
Karur News Today: சம்மர்ல மாம்பழ சீசன் வந்தாச்சு, ஆனால் கரூர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழ உற்பத்தி பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Priyanka Hochumin April 29, 2022
Karur News Today: கரூரில் மே மாதத்தில் நடைபெற இருக்கும் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது.