காணும் பொங்கல் பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும்.
இந்நாளில் பொங்கல் வைக்கும் போது, அதில் புது மஞ்சள் கொத்தினைக் கட்டி அதனை எடுத்து, மூத்த தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து சடங்கு செய்வார்கள் .
இவ்வாறு செய்வதால், தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்பது நம்பிக்கை.