இந்திய பங்குச்சந்தைகள் நல்ல ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இன்றைய வர்த்தக நாளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 427.49 புள்ளிகள் உயர்ந்து 54,178.46 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்துள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 143.10 புள்ளிகள் அதிகரித்து 16,132.90 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. ஈவ்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி பங்குகள் 4.07 சதவீதம் உயர்ந்துள்ளது. Titagarh Wagons நிறுவனத்தின் 25.7 லட்சம் பங்குகளை HDFC அசர்ட் மேனேஜ்மென்ட் விற்பனை செய்துள்ளது.
இதனைதொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 24 காசுகள் சரிந்து 79.18 ஆக காசுகளாக உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…