வேலூர் மாவட்டத்தில் இன்று மதியம் முதல் நாளைவரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கே.வி.குப்பம், பி.கே.புரம், திருமணி, லத்தேரி, பனமாதங்கி, பசுமாத்தூர் மற்றும் வடுகந்தாங்கல், காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருத்தம்பூட், தரப்படவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி ,வல்லம், அம்மாபாளையம் மற்றும் கீழ்பள்ளிப்பேட்டை, கண்ணமங்கலம், வரகூர் புதூர், வல்லம், அம்மாபாளையம் மற்றும் கீழ்பள்ளிப்பேட்டை, பாகாயம், ஓட்டேரி, எட்டியன்சத்து, சித்தேரி, அரியூர், ஆபீசர் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன்பாளையம், திருவள்ளூர்பாளையம், சாய்நாதபுரம் ,பெருமுகை, சேவூர் மற்றும் காரணம்புட், வளப்பந்தல், எறும்பூர், தோணிமேடு, செங்கனாவரம் மற்றும் மாம்பாக்கம், பாப்பேரி, மேல்நெல்லி, அல்லாலாச்சேரி, குட்டியம், மலையூர், விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், தாமரைப்பாக்கம், பாளையம், காவனூர்