Vaishnavi Subramani March 20, 2023
செவ்வாய்க் கிரகத்தில் பல ஆராய்ச்சி செய்து அந்த இடத்தில் அரிசி பயிரிடலாம். எனக் கண்டறிந்தனர். பூமியிலிருந்து மனிதர்களுக்குத் தேவையான அனைத்தையும் செவ்வாய்க் கிரகத்திற்கு எடுத்துச் செல்வது என்பது நடக்காது மற்றும் அதற்கு அதிகமாகச் செலவுகள் ஆகும். அதனால் அங்கு உள்ள மண்ணை பற்றி ஆராய்ச்சி செய்தனர்.அதில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த அரிசி பயிரிடும் முயற்சி. இந்த பதிவில் செவ்வாய்க் கிரகத்தில் நெல் பயிரிடலாமா என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
Gowthami Subramani March 15, 2023
காலநிலை மாற்றம் காரணமாக பருவமழை, வெப்ப அலை போன்றவை ஏற்படுகிறது. பொதுவாக, இந்தியா பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் இதன் தீவிரத்தன்மை அதிகரித்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது. பொதுவாக வெப்ப அலை காரணமாக, அதிக அளவு வெப்பநிலை நிலவும். இந்த நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. இந்தியாவில் இதன் தாக்கத்தால், ஏப்ரல் / மே 2025 சமயத்தில் பல்வேறு இடங்களில் 2000-க்கும் அதிகமான நபர்கள் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது.
Vaishnavi Subramani March 14, 2023
இந்த உலகில் பல வகையான நிகழ்வுகள் நடக்கிறது மற்றும் பல விநோதமான நிகழ்வுகள் உள்ளடக்கி உள்ளது. ஒருநாள் இரவு வரவில்லை என்றால் நமக்கு மிகவும் கவலையாக இருக்கும். ஆனால் இரவே வராமல் பகலாக இருந்தால் எப்படி இருக்கும் அப்படி இந்த பூமியில் இடம் உள்ளதா எனப் பலரும் யோசிப்பார்கள். அது உண்மையான ஒன்று சில நாடுகள் உள்ளது. அங்கு ஆறு மாதம் பகலாகவும் அடுத்த ஆறு மாதம் முழு இரவாகவும் இருக்கும். இந்த பதிவில் அப்படி உள்ள சில நாடுகளைப் பற்றிப் பார்க்கலாம்.
Vaishnavi Subramani February 04, 2023
எண்ணெய் வளமிக்க நாடு ஆனா சவூதி ஆரேபியாவில் புதிதாக ஒரு கண்ணாடி நகரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. சுமார் 170 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த நகரம் NEOM என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நகரம் ஒரு கார்பன் இல்லாத நகரமாக கட்டமைக்கப்படவுள்ளது. இந்த நகரத்தை விண்வெளியில் இருந்து பார்த்தால் ஒரு நீண்ட கோடு போன்ற அமைப்பாக இருக்கும். அதனால் தான் அதற்கு “The Line” என பெயரிட்டுள்ளனார்.
Manoj Krishnamoorthi January 25, 2023
பூமி தான் ஜீவராசிகளின் ஒரே வீடு. நாம் நம் தேவையை தேடி ஓய்ந்த பின் ஆதுவதம் பெறும் இடம் வீடு. எண்ணி பாருங்கள் ஒரு நொடி... நம் வீடு திடீரென இல்லை என்றால் என்ன ஆகும். திக்கு தெரியாமல் நிற்போம் அல்லவா...? ஒருவேளை நாம் நிற்கும் இந்த பூமி இல்லை என்றால் என்ன ஆகும். பூமியின் தற்போதை நிலை குறித்து தகவல் தான் இந்த கேள்வியை யோசிக்க வைக்கிறது. இதுகுறித்து விரிவாக கீழ்வரும் பதிவில் காண்போம்.
Manoj Krishnamoorthi January 21, 2023
புவியில் அவதரித்த ஒவ்வொரு ஜீவராசிக்கும் இருக்கும் ஒற்றுமை தன் அடுத்த சன்னதியை உருவாக்குவது. இது செடி, கொடி முதலிய தாவரம் முதல் புழு, மிருகம் என அனைத்துக்கும் பொதுவான ஒன்றுதான். இதில் மனித ஜீவராசிக்கு மட்டும் இருக்கும் ஒரு உணர்வு காதல் மற்ற உயிரினங்களுக்கு இல்லையா..? இந்த மாதிரியான கேள்விக்கு நடுவில் மனிதனுக்கு ஏற்படும் காதல் பற்றிய சிறிய அறிவியல் தொகுப்பை காண்போம்.
Manoj Krishnamoorthi January 13, 2023
மனித உடலின் மூலம் வேலை செய்யும் கொள்ளும் சாதனம் உருவாகவுள்ளது என்பது ஆச்சரியம் தான். மசாசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் மனித உடல் சக்தியைக் கொண்டு 6G தொழில்நுட்பம் செயல்படும் என்பதை அறிந்துள்ளனர்.
Manoj Krishnamoorthi January 07, 2023
2023 இல் நீதிமன்றத்தில் AI Robot வழக்கறிஞராக அறிமுகமாக உள்ளது. இனி AI Robot மக்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடும் என்பது ஆச்சரியமாக தான் இருக்கும். மனித வரலாற்றில் இதுவரை யாரும் நம்பாத நிகழ்வாக இந்த AI Robotயின் அறிமுகம் இருக்கும், அடுத்த மாதத்தில் நீதிமன்றத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Manoj Krishnamoorthi January 02, 2023
என்றாவது கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் எதனால் ப்ளு லைட் வெளிப்படுத்துகிறது என்று யோசித்தது உண்டா...? அப்படி யோசித்திருந்தால் அதற்கான காரணத்தை தேடி இருப்பீர், இதோ இந்த பதிவின் மூலம் எதனால் ப்ளு லைட் வெளியாகிறது என்பதை அறியலாம்.
Manoj Krishnamoorthi December 24, 2022
எல்லா உயிரினங்களுக்கும் தேவையாக இருக்க இந்த காற்று இப்படி உருவாகாது என்பதை பற்றி தெரியுமா.... என கேள்வி கேட்டால் ஆமாம், எப்படி என்ற கேள்வி தான் தோன்றும். இந்த பதிவு மூலம் காற்று எப்படி உருவாகுது என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.