Priyanka Hochumin March 02, 2023
தமிழகத்தின் ஜவுளி சாம்ராஜ்யமாக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறது சரவணா ஸ்டோர்ஸ். அப்படி இருக்கையில் நேற்று திடீரென சரவணா ஸ்டோர்ஸ் கடையின் 9 ஆம் தளத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கம், ஜவுளி, வீட்டு வசதி பொருட்கள், தினசரி மளிகை என்று அனைத்தும் ஒவ்வொரு தளத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9வது தளத்தில் உணவகம் நடைபெற்று வந்த இடத்தில் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடு முட்டியதில் மாடு பிடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை முன்னிட்டு நாளை முதல் ஜனவரி 17-ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற மெகா கறி விருந்து திருவிழா கோலாகலமாக நடந்துள்ளது.
மதுரை மத்திய சிறையில் பணியில் இருக்கும் போதே காவலர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சீனாவில் இருந்து மதுரை வந்த தாய் மற்றும் 6 வயது குழந்தைக்கு பிஎஃப் 7 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Editorial Desk December 26, 2022
2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மீண்டும் காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடரும் என்பதை தேசிய ஒற்றுமை நடைபயணம் மூலமாக திமுக மற்றும் காங்கிரஸ் உறுதி செய்துள்ளது. திமுகவின் துணை பொதுசெயலாளர் மற்றும் மக்களவை எம்பியுமான கனிமொழி, திமுக சார்பாக, ராகுல் காந்தி நடத்தும் தேசிய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்று இதை இஉறுதி செய்துள்ளார்.
உசிலம்பட்டி அருகே அரசு பேருந்து, இரு சக்கர வாகனம் மற்றும் கார் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில், கார் தீப்பற்றி எறிந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட கிறிஸ்துவ மக்கள் தயாராகி வருகின்றனர். பண்டிகை காலம் என்றாலே மலர் விலை உயர்வது வழக்கம், அந்த வகையில் மதுரை மாட்டுத்தாவணியில் இன்று மல்லிகை பூ உள்ளிட்ட பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் தைப்பொங்கல் திருநாளையொட்டி இயற்கை முறையில் மண்ட வெல்லம் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.