பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இன்றைய வர்த்தக நாளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 150.48 புள்ளிகள் சரிந்து 53,026.97 புள்ளிகளாக நிறைவடைந்துள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 51.10 புள்ளிகள் சரிந்து 15,799.10 புள்ளிகளாக நிறைவடைந்துள்ளது. இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர் கலக்கமடைந்துள்ளனர்.
இதனைதொடர்ந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்துள்ளது. முதல்முறையாக ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹79 என்ற உச்சத்தை தொட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…