இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
இன்றைய வர்த்தக நாளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 153.13 புள்ளிகள் சரிந்து 52,693.57 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 42.30 புள்ளிகள் சரிந்து 15,732.10 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. பங்குச்சந்தைகள் இரண்டாவது நாளாக சரிவுடன் வர்த்தகமானதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 பைசா உயர்ந்து 78.02 ஆக காசுகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. இதனைதொடர்ந்து சர்வதேச கிரிப்டோ சந்தை கடந்த 24 மணி நேரத்தில் 13.74% குறைந்து 895.36 பில்லியன் டாலராக உள்ளது. பிட்காயின் ரூ.17.7 லட்சமாகத் தொடங்கி 17.31% ஆக குறைந்துள்ளது. எதெர் ரூ.92,764 ஆகத் தொடங்கி 17.53% ஆக குறைந்துள்ளது. டோஜ்காயின் ரூ.4.2 ஆகத் தொடங்கி 14.46% ஆக குறைந்துள்ளது. பினான்ஸ் நாணயம் ரூ.17,195 ஆகத் தொடங்கி 14.02% ஆக குறைந்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…