ஓம் நமசிவயா எனும் மந்திரம் உலகில் சக்தி வாய்ந்தது என்று நமக்கு தெரியும். அதேபோல் பல மடங்கு சக்தியை கொண்டதாக நம்முடைய 7 தலைமுறை சாபம், பாவங்களை நீக்குவதோடு, நம் பெற்றோர்கள், முன்னோர்களின் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்த பாவத்தை நீக்கக் கூடிய மிக சக்தி வாய்ந்த சிவ மந்திரம் ஒன்று உள்ளது. இந்த சிவ மந்திரத்தை சிவபெருகானுக்கு உகந்த பிரசோஷ நாளிலும், மாதம் தோறும் வரும் சிவராத்திரி தினத்திலும் சிவ ஆலயத்தில் அமர்ந்து ஒரே ஒருமுறை ஜெபித்தால் போதும். பாவங்கள் அனைத்தும் பறந்தோடும். இதுதான் அந்த பாவம் போக்கும் சிவன் மந்திரம்!
ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ த்ரியம்பகேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நமஹா
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய! சிவாய நம ஓம்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…