சுவிட்சர்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான கிரெடிட் சூயிஸ் 'credit suisse' என்ற வங்கி 2022 ஆம் ஆண்டில் நஷ்டம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 5000 ஊழியர்களை வீட்டுக்க அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அந்த வங்கியில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனடிப்படையில், 15.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் செலவு குறைக்கவுள்ளதாக கிரெடிட் சூயிஸ் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிரெடிட் சூயிஸ் வங்கியின் புதிய சி.இ.ஓ ஆக உல்ரிச் கோர்னர் (வயது 52) என்பவர் பதவியேற்ற பின்னர் இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…