தற்போது 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் இனி வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாங்கி ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்த யோசனைக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சரி எந்தெந்த வங்கிகளுக்கெல்லாம் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றால் - பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பிற்கான அதிகாரபூர்வ தகவலை இன்னும் அரசு வெளியிடவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…