Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tata New Brands: டாடா நிறுவனம் வாங்க நினைக்கும் ஐந்து பிராண்டுகள்….! எதுவா இருக்கும்…

Gowthami Subramani May 18, 2022 & 08:45 [IST]
Tata New Brands: டாடா நிறுவனம் வாங்க நினைக்கும் ஐந்து பிராண்டுகள்….! எதுவா இருக்கும்…Representative Image.

Tata New Brands: டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது நிலையை உயர்த்திக் கொள்வதற்காக நுகர்வுப் பொருள்கள் துறையில் இந்தியக் குழுமத்தின் உணவு மற்றும் பானப்பிரிவானது சில பிராண்டுகளைக் கையகப்படுத்து முயற்சியில் இறங்க விரும்புகிறது.

அதன் படி, டாடா குழுமம் ஐந்து பிராண்டுகள் வரை வாங்குவதற்கான விவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கடுமையான போட்டி

2020 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதிலிருந்து, ஏராளக்கணக்கான துறைகளில் இயங்கும் டாடா குழுமம் 153 ஆண்டுகால வணிக சாம்ராஜ்யத்தை ஒழுங்கபடுத்துவதற்காக, Tata Consumer Products தனது போர்ட்ஃஃபோலியாவை விரிவுபடுத்த எண்ணியது. இதனால், அந்த நேரத்தில் பாட்டில்-வாட்டர் வணிகமான NourishCo Beverages Ltd. போன்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதன் மூலம் விரிவுபடுத்தியுள்ளது.

டாடா நிறுவனம் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் வகையில் யூனிலீவர் மற்றும் இந்திய அதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்களிடமிருந்து தன்னுடைய நிலையைப் பெருக்கிக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பிரம்மாண்டமான பாதை

தொற்று நோயினால் அமைக்கப்பட்ட தடைகளுக்குப் பிறகு, இந்தியா மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதால், நாடு முழுவதும் உள்ள ஸ்டார்பக்ஸ் கார்ப்பரேஷன் விற்பனை நிலையங்களின் விரிவாக்கம் துரிதப்படுத்தப்படுகிறது.

சுமார் 1.4 பில்லியன் மக்களின் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தக் கூடிய வகையில் விலை உணர்வு சந்தையில் விலைகளை உயர்த்துவதாகச் செயப்பட்டன. அவற்றுள் உள்நாட்டு முக்கிய நிறுவனங்களான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் டாபர் இந்தியா லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள், யுனிலீவரின் இந்தியா யூனிட் போன்ற நிறுவனங்கள் அடங்கும்.

டாடாவிற்கும் மூன்று முக்கிய தயாரிப்புகளான காபீ, டீ மற்றும் உப்பு போன்றவற்றின் விலைகள் ஒப்பீட்டளவில் நிலையானதாக இருந்தது. இதனால், இந்தத் தாக்கத்தைச் சமாளிக்க முடிந்தது. இருந்த போதிலும், சரக்கு மற்றும் பேக்கேஜிங் செலவுகள் அதிகரிப்பதாக நிறுவனம் கூறியுள்ளது.

இலங்கையினால் தாக்கம்

பிரதான, கறுப்பு தேயிலை ஏற்றுமதியாளராக விளங்கும் இலங்கையின் அண்டை தீவின் பொருளாதாரம், விலையை சீராக வைத்து வருகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு தேயிலை விளைச்சல் நன்றாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், சாதாரணமாக இதன் விலை குறையும் என நம்பப்படுகிறது. அதே சமயம் இலங்கையில் ஏற்பட்ட இடையூறு காரணமாக அதன் ஏற்றுமதியைத் தடுத்து, விலை அதிகமாவதை உண்டாகும் எனவும் கூறப்படுகிறது.

இதே போல, கோதுமை, சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் போன்ற தயாரிப்பிலும் பாதிப்பை எதிர்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்