2022 ஆம் ஆண்டிற்கான இரண்டால் நிலைக் காவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் 27 ஆம் நாள் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்று தமிழக காவல் துறையில் பணிபுரிய விரும்புபவர்களாக இருப்பின், இது அவர்களுக்கான பதிவு ஆகும். இந்த தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பாக, தேர்வுக்கான மாதிரித் தேர்வு நடைபெற உள்ளது.
போலீஸ் தேர்வில் தகுதி பெற நினைப்பவர்களுக்கு pickmyexam தளமானது உங்களுக்கு இலவசமாக மாதிரித் தேர்வு ஒன்றை நடத்துகிறது. Pickmyexam நடத்தும் இந்த தேர்வின் மூலம், நீங்கள் சரியான முறையில் தேர்வு எழுதி தயார் ஆகலாம். தேர்விற்கு முன்னரே, மாதிரி தேர்வு எழுதுவதன் மூலம், தேர்வில் சரியான நேரத்தில் விடைகளை தெரிவிப்பதுடன், மிகவும் பயனுள்ளதாக அமையும்.
மாநில அளவில் நடத்தப்படும் இந்த இலவச மாதிரித் தேர்வில், தமிழ் மொழி தகுதித் தேர்வு உடன், முதன்மை எழுத்துத் தேர்வும் நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்வானது இன்று (நவம்பர் 25, 2022) காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளது.
தேர்வு பற்றிய உடனடி தகவல்களைப் பெறுவதற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தைக் க்ளிக் செய்து இணையவும்.
விவரங்களைப் பெற டெலிகிராமில் இணையவும்.
மாதிரித் தேர்வில் கலந்து கொள்ள இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.
மாதிரி தேர்வு: Click Here
அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?
உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.
மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.
மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…