சமீபத்தில், கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தொடர்ந்து, தற்போது புதுச்சேரி அருகே மற்றொரு கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். நாளுக்கு நாள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவிகள் போன்றோர் எதாவதொரு காரணத்தால் இறக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், புதுச்சேரி அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டிருக்கும் மாணவியை, அவரை ஒரு தலைக் காதல் செய்த முகேஷ் என்பவர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினார். மாணவியை சரமாரியாகக் கொலை செய்த முகேஷை, காவல் துறையினர் தேடி வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் அனைவரையும் வேதனையில் ஆழ்த்துகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…