இந்த உலகில் பெண்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தற்போது உருவாகியுள்ளது. அப்பா, அண்ணன், தாத்தா, மாமா என உறவுகளில் துவங்கி பள்ளி சிறுவன், பக்கத்து வீட்டு நண்பர், பள்ளி ஆசிரியர், வேன் டிரைவர், கூடவே பழகிய தோழன் என வரைமுறைகளைக் கடந்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை பிரயோகிப்பதில் ஆண்கள் தங்களது வக்ர புத்தியை செலுத்தி வருகிறார்கள்.
அந்தவகையில் பரிசோதனைக்கு சென்ற கர்ப்பிணி பெண்ணை மருத்துவர் ஒருவர் மயக்கமருந்து கொடுத்து கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அணைத்து அந்த அறையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது அதன் அடிப்படையில் அந்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ டா-முல்ஹர் என்ற மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராக பணியாற்றி பெஜேரா பணியாட்டி வருகிறார். இவர் அந்த மருத்துவமனைக்கு ரெகுலர் செக்கப்பிற்கு வந்த கர்ப்பிணி பெண்ணிற்கு மயக்கமருந்து கொடுத்து உடலுறவில் ஈடுபட்டுள்ளார். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளோம் மேற்கொண்டு விசாரணை செய்துவருகிறோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…