இந்தியாவில் உள்ள அணைத்து நெடுஞ்சாலைச் சுங்கச் சாவடிகளிலும் வரும் வாகனங்களின் நம்பர் பிளேட்டைப் படம்பிடிக்கும் தானியங்கி கேமராக்கள் பொருத்த உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த தானியங்கி கேமராக்கள் நம்பர் பிளேட்டைப் படம்பிடித்த பின் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து தானாகக் கட்டணம் பிடிக்கப்படும் என கூறியுள்ளார்.
மேலும், இந்த நடைமுறையில் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்லும் வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கும் முறை இப்போது இல்லை எனவும், அதற்கான சட்ட விதிகளைக் கொண்டுவந்தபின் விரைவில் பாஸ்டேக் முறை முடிவுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…