கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மழை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது..
இந்நிலையில், கேரள மாநிலம் கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேற்று மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டது. மேலும், இன்று 13 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 2, 3 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் திருச்சூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலரெட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சில மாவட்டங்களுக்கு மஞ்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரள அரசு தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. ஆற்றங்கரை பகுதியில் வசிக்கும் மக்களை முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…