Sun ,Oct 27, 2024

சென்செக்ஸ் 79,402.29
-662.87sensex(-0.83%)
நிஃப்டி24,180.80
-218.60sensex(-0.90%)
USD
81.57
Exclusive

3நாள்களுக்கு மேலாக நடந்த பாலியல் வன்கொடுமை....சிறுமியின் பகீர் வாக்குமூலம்..!

madhankumar June 11, 2022 & 14:47 [IST]
3நாள்களுக்கு மேலாக நடந்த பாலியல் வன்கொடுமை....சிறுமியின் பகீர் வாக்குமூலம்..!Representative Image.

ஐதராபாத்தில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கும் மேலாக பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள நபருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், குடும்பத்தகராறு காரணமாக அவரது மனைவி தனியே பிரிந்து சென்றுவிட்டார் என தெரியவந்துள்ளது.

இந்த சமயத்தில் வீட்டின் அருகே வசிக்கும் சிறுமியை அழைத்து தனக்கு சிகரெட் வாங்கித்தருமாறு கூறிய அந்த நபர், சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த சிறுமி தனது பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையிடம் அந்த சிறுமியை பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து இது தொடர்பாக சிறுமியிலன் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட போலீசார், குற்றம் சாட்டப்பட்ட நபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்